677
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையில் தனது 30 சவரன் நகைகளை விற்ற பணத்தையும், கடனாகப்பெற்ற 10 லட்சம் ரூபாயையும் ஆன்லைன் ரம்மியில் கணவர் இழந்ததால் மன உளைச்சலில் மனைவி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்...

389
கள்ளக்குறிச்சி மாவட்டம்  வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ஜெயராமன்என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 15 லட்ச ரூபாய் வரை இழந்ததாகக் கூறப்படும் நிலையில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய...

338
கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் செல்போனில் ரம்மி விளையாடிக்கொண்டிருந்த கணவன் தனது அழைப்பை ஏற்காததால் ஏற்பட்ட தகராறில் விரக்தியடைந்த மனைவி வீட்டிலேயே தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டது குறித்து போலீசார் ...

243
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்து பண தேவைக்காக காதலியிடம் பணம் கேட்டு தராததால் காவலர் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவலர்கள் இடையே அதிர்ச்சியை...

2381
கடந்த 5 ஆண்டுகளாக ஆன் லைன் ரம்மி விளையாடி 1 கோடி ரூபாய் கடனாளியனதால் சொந்த ஊரில் உள்ள மொத்த சொத்தையும் விற்று சூதாடி தோற்ற தந்தை ஒருவர், தனது 8 வயது மகனை கொலை செய்து விட்டு மெரீனா கடலில் குதித்து த...

2884
சென்னையில் கடனுக்கு மேல் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை வைத்து சூதாடி கடனாளியான ஊதாரி ஆசாமி ஒருவர், 2 வது மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். 3 வருடங்களுக்க...

1704
சென்னையில், கடன் தொல்லையால் 6 வயது மகளை கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டார். அயனாவரத்தைச் சேர்ந்த கீதாகிருஷ்ணன் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தூய்மைபணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். ...



BIG STORY